3வது அலை அச்சம் காரணமாக தடுப்பூசியைப் பெற மக்கள் ஆர்வம்!
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. 3-வது அலை தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் தாமாக தடுப்பூசி போட முன் வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தடுப்பூசி...