முல்லைத்தீவில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, வெலி ஓயா பகுதியிலுள்ள சிங்களவர்கள் அபகரிக்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில்...