அருட்தந்தை சிறில் காமினியிடம் இன்று 8 மணித்தியால விசாரணை!
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி இரண்டாவது தடவையாக இன்று (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார். இன்று 8 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலமளித்தார். அருட்தந்தை...