24.8 C
Jaffna
February 7, 2025
Pagetamil

Tag : குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

இலங்கை

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil
சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு ரத்மலானை பகுதியில் நிலம் மற்றும் வீடு வாங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று (27) நீதிமன்றத்தில்...
முக்கியச் செய்திகள்

இன்று 4ஆம் மாடியில் ‘உருட்டியெடுக்கப்படவுள்ள’ பிள்ளையான்!

Pagetamil
பிள்ளையான் எனப்படும் சிவநேனதுரை சந்திரகாந்தனை இன்று (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று...
இலங்கை

காதலிக்கும் தெரியாமல் கம்பி நீட்டிய கான்ஸ்டபிள்!

Pagetamil
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனான ஹரக் கட்ட என்றழைக்கப்படும் நடுன் சிந்தக, குற்றப்புலனாய்வுத்துறையின் பிடியிலிருந்து தப்பியோடுவதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள், தான் தப்பிச் சென்ற நாளிலும் அதற்கு மறுநாளிலும் சேருவில திருகோணமலையில்...