மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ரூட் நேற்று...
நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம் திகதி நள்ளிரவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முச்சக்கர...
தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் வியாழக்கிழமை (ஜூலை 24) தங்கள் பிராந்தியத்தில் தாக்குதல்களை நிறுத்தும் வரை கம்போடியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று நிராகரித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது,...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில்...
குருக்கள்மடத்தில் சிலர் கொல்லப்பட்டு பதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படும் இடத்தை அகழ்வது தொடர்பான வழக்கில், களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
1990.07.12 அன்று புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும்...