Tag : காணி அபகரிப்பு

கிழக்கு முக்கியச் செய்திகள்

வாகரையை அபகரிக்க முயற்சி; முஸ்லிம்களுடன் தமிழ் அரசு கட்சி இணையட்டும்; ஆனால் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

Pagetamil
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது...
இலங்கை

முல்லைத்தீவில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு!

Pagetamil
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, வெலி ஓயா பகுதியிலுள்ள சிங்களவர்கள் அபகரிக்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில்...
முக்கியச் செய்திகள்

வட்டுவாகலில் காணி அபகரிப்பு முயற்சி: ஒன்று திரண்டு எதிர்க்க அழைக்கிறார் சிவாஜிலிங்கம்!

Pagetamil
நாளை மறுதினம் வட்டுவாகலில் காணி அபகரிக்க இராணுவம் முயற்சி ஒன்று திரண்டு எதிர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். வல்வெட்டித்துறையில் இன்று (27) செய்தியாளர்களை சந்தித்த போது...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை கோரும் தொல்பொருள் திணைக்களம்: முல்லைத்தீவில் பௌத்த வலயம் உருவாகிறது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, கபளீகரம் செய்யும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் இறங்கியுள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச...
முக்கியச் செய்திகள்

தமிழர் நிலம் அபகரிக்கப்பட்டதாலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil
1970 களில் ஆயுத போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு...
இலங்கை

தமிழரின் நில, அரசியல் உரிமை மீட்பு பற்றிய சர்வதேச மாநாடு: நவிப்பிள்ளை, ரொனி பிளேயரின் மனைவி பங்கேற்பு!

Pagetamil
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி....
இலங்கை

மல்லாவியில் காணி அபகரிப்பிற்கெதிராக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட வடகாடு கிராமத்தில் அரச காணியினை தனிநபர் ஒருவர் காடழித்து ஆக்கிரமித்து வருவது சம்மந்தாக வடகாடு மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமது கிராமத்தில்...
error: Alert: Content is protected !!