“கோட்டகோகம” மீதான தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிட்ட கடிதத்தை செல்லாததாக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த...
மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் உள்ள “கோட்டா கோ கம” போராட்டக் களத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு பொதுமக்கள் தீவைத்ததால் ஏற்பட்ட இழப்புக்கு...
- கருணாகரன்-
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்து முதல் அரையாண்டு முடிந்து விட்டது. இந்த அரையாண்டின் நிகழ்ச்சிகளும் நிலவரங்களும் சொல்வதென்ன?
1. ஊழல்வாதிகளாகச் சொல்லப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில்...
இலங்கை தமிழ் அரசுக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.
ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேச்சையாக இவர்கள் களமிறங்கவுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள்...
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு பஸ் டிப்போ முகாமையாளரை இடமாற்றக் கோரி, அங்குள்ள ஊழியர்கள் சிலர் மேற்கொண்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதமரின் மட்டு.,அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின்...