கனடா கப்பல் பயணத்தில் இதுவரை வெளியாகாத தகவல்கள்: சொகுசு கப்பல் என ஏமாற்றிய ஏஜென்ஸி… மறுத்தவர்கள் துப்பாக்கி முனையில் படகேற்றப்பட்டனர்… பிரதான ஆட்கடத்தல்காரர் இவர்தான்!
கனடாவிற்கு கப்பல் பயணம் மேற்கொண்ட 303 இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் தமது வீடுகளிற்கு திரும்பியுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த 151 பேர் கடந்த 28ஆம் திகதி நாடு- வீடு-...