25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil

Tag : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை

இனவாத அரசியலின் பிரதிபலிப்பு: ஜேவிபியின் முகத்தை வெளிப்படுத்தும் கஜேந்திரகுமார்

east tamil
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கம் போன்ற வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் வெற்றியடைந்த தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி), தற்போது இனவாத அரசியலை முன்நிலைப்படுத்தி வருகின்றது என...
இலங்கை

மஹிந்தவை மின்சாரக்கதிரையிலேற்றும் வாக்குறுதி என்னவாயிற்று?: தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் சுமந்திரன் கேள்வி!

Pagetamil
பாராளுமன்ற ஆசனம் தாருங்கள், மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையேற்றுகிறோம் என்றார்கள். ஒன்றுக்கு, இரண்டு ஆசனம் கிடைத்தது. ஏற்றினார்களா? இல்லை. தாம் பாராளுமன்றக் கதிரையேறினார்கள். அவ்வளவு தான். போர்க்குற்றம் தொடர்பிலோ, சர்வதேச குற்றவியல் பொறிமுறை தொடர்பிலோ...
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை

Pagetamil
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில்...
முக்கியச் செய்திகள்

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்: அம்பிட்டிய தேரர் அசிங்கப் பேச்சு!

Pagetamil
மட்டக்களப்பு தமிழ் மக்களின் பாரம்பரிய நிலமான மயிலத்தமடு, மாதவனை பகுதிக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரனை சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகள் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
முக்கியச் செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அருகில் கம்மன்பில தலைமையில் போராட்டம்!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான அடிப்படைவாத குழுவொன்று இன்று (26) கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அமையாக போராட்டத்தில் ஈடுபட்டது. கொள்ளுப்பிட்டி, ராணி வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்...
முக்கியச் செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை!

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று மாலை கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கஜேந்திரகுமாரை 5...
இலங்கை

மருதங்கேணி சம்பவம்…பொலிசார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி முன்னணி உறுப்பினருக்கு விளக்கமறியல்: சட்டத்தரணி

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிசார் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி, அவருக்கு...
இலங்கை

மருதங்கேணி சம்பவம்: நீதிமன்றம் செல்கிறது!

Pagetamil
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நாளை (5) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென பொதுப்பாதுகாப்பு அமைச்சு...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுதுதான் அமைந்துள்ளது; ரணிலின் அழைப்பை நிபந்தனையின்றி ஏற்பவர்கள் தமிழர் தரப்பை வலுவிழக்க செய்வார்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

Pagetamil
விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுதுதான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு...
முக்கியச் செய்திகள்

சீனாவின் கடன்பொறியிலிருந்து தப்பிக்க தமிழர் தேசத்தை அங்கீகரிப்பது மட்டுமே ஒரே வழி: கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை தன்னை...