கெடுபிடிகளின் மத்தியிலும் விளக்கேற்றினார் சிவாஜிலிங்கம்!
தியாக தீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1987ஆம் ஆண்டு 5அம்ச கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தியாகதீபம் திலீபன், இதேநாளில் உயிர்நீத்திருந்தார். வருடா வருடம் உலகெங்குமுள்ள தமிழ்...