சஹ்ரானை புலனாய்வு பிரிவினர் சந்திக்கவேயில்லை: அடித்து சொல்கிறார் வீரசேகர!
கிடைத்துள்ள ஆதாரங்களின்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபையில் விசேட அறிக்கையொன்றை...