Tag: உயர் நீதிமன்றம்

Browse our exclusive articles!

1 பில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்துக்கு உத்தரவு

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு...

மதுபான தொழில், பாவனையில் பெண்களுக்கு சமவுரிமை வர்த்தமானி: பல வருட சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது!

பெண்கள் எந்தவொரு உரிமம் பெற்ற விற்பனை நிலையத்திலிருந்தும் மதுபானம் வாங்கவும், மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணிபுரியவும், சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானம் அருந்தவும் அனுமதிக்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து,...

கைது, தடுப்புக்காவலுக்கு எதிரான பிள்ளையானின் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தனது சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை...

ரணிலின் அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறல் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால...

தேசபந்து தென்னக்கோனுக்கு மேலுமொரு சிக்கல்: உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

“கோட்டகோகம” மீதான தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிட்ட கடிதத்தை செல்லாததாக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த...

Popular

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கிய நால்வர் கைது!

பேராதனை பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் பேராதனை பல்கலைக்கழக...

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (16) இரவு இடம்பெற்ற...

2 போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒரு பெண் துபாயிலிருந்து ‘தூக்கி’ வரப்பட்டனர்!

துபாயில் மறைந்திருந்த இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஒரு பெண்ணும் சிறப்பு பொலிஸ்...

ஈரான் தலைமைக்கு நன்றி சொன்ன ட்ரம்ப்!

கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களின் மரணதண்டனையை தெஹ்ரான் ரத்து செய்ததாகக் கூறிய...

Subscribe

spot_imgspot_img