நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.
எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஏற்படும், சில நாட்களிற்கு போதுமான பெற்றோல் மற்றும் டீசலே கையிருப்பில் உள்ளது என்ற தகவலின்...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 61வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (19) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
இன்றும், நாளையும் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, நாளை வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, அமைச்சர் கம்மன்பிலவிற்கு...
எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது.
தேசிய...
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்க, இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்பு கொள்ளும் செய்தியாளர்கள் அனைவருக்கும் இதே பதிலையே தெரிவித்து...