Tag: இலங்கை மத்திய வங்கி

Browse our exclusive articles!

பொருளாதார நெருக்கடி 5 மாதங்களில் ஓரளவு சீராகும்: மத்திய வங்கி ஆளுனர்!

இலங்கையிடம் தெளிவான வேலைத்திட்டம் உள்ளது.  எதிர்வரும் 5 மாதங்களில் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீண்டு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க CNN சனலுக்கு...

பிரசன்னா நாணயமாற்று நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம் இரத்து!

பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட...

எரிபொருள், மின் கட்டணங்களை உடன் அதிகரிக்க அரசுக்கு மத்திய வங்கி பரிந்துரை!

உடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள சவாலான பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதை...

2021 இல் இலங்கையில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு?: அஜித் நிவாட் கப்ரால் தகவல்!

2021ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த வார தொடக்கத்தில், பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள்...

அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ராலை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அதன்படி, மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக கப்ரால் நாளை பொறுப்பேற்கிறார். அஜித் நிவார்ட் கப்ரால், ஒரு பட்டய கணக்காளர்...

Popular

உத்தேச மின்சார திருத்த சட்டமூலம் பற்றிய தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தில் உள்ள சில...

விபத்துக்குள்ளான இந்திய விமானத்திலிருந்து ஒருவர் உயிருடன் மீட்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர்...

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும்...

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் சாட்சியாக இருந்த...

Subscribe

spot_imgspot_img