இலங்கையிடம் தெளிவான வேலைத்திட்டம் உள்ளது. எதிர்வரும் 5 மாதங்களில் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீண்டு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க CNN சனலுக்கு...
பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.
பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட...
உடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள சவாலான பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதை...
2021ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த வார தொடக்கத்தில், பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள்...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ராலை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அதன்படி, மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக கப்ரால் நாளை பொறுப்பேற்கிறார்.
அஜித் நிவார்ட் கப்ரால், ஒரு பட்டய கணக்காளர்...