யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்று இ ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பந்தலமைத்து உட்கார்ந்திருக்கும் கும்பலிற்கு, பொலிசார் முழுமையான ஒத்தாசை வழங்குவதாக மாநகரசபை வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இராணுவத்தின் ஏற்பாட்டில் ஒரு குழு, நல்லூரடியில் பந்தல் அமைத்து உட்கார்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அங்கஜன் அணி,...
இலங்கையில் அதிமுக்கிய பிரமுகர்கள் மற்றும் இலக்குகளை பாதுகாக்கும் படையணிகளில் ட்ரோன் ஜாமர் சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஆளில்லாத பறப்பு சாதனங்கள் UAV (UNMAND ARIAL VEHICLE) உலகளவில் பெருகி வரும் நிலையில், இந்த நடவடிக்கையில் இலங்கையும்...