இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த வருடம் 1,882 லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் 22 நோயாளிகள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர...
இரத்தினபுரி மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் இருந்து தனது பெயர் திடீரென நீக்கப்பட்டமை தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன இரத்தினபுரி தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (11) முறைப்பாடு செய்துள்ளார்.
நடிகை தமிதா...
இரத்தினபுரியில் மணசரிவில் சிக்கி காணாமல் போனவர்களில், 16 வயதான சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிரிஎல்ல பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் மண்ணில் புதையுண்டனர். அதில் ஒரு சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார்.