தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முதன்முறையாக இந்திய தூதர் ஒருவர் சந்தித்தார்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதர் ஒருவருக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதர் கோபால் பாக்ளே, இன்று முக்கிய அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சு...