ஆப்கானிஸ்தானில் மேலும் இரண்டு நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் தலிபான்கள் கைப்பற்றிய மாகாண தலைநகரங்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு மாகாணத்தின் ஃபாரா நகரம் மற்றும் பாக்லான் வடக்கு மாகாணத்தின் புல்-இ-கும்ரி...
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் திகதிக்குள் முழுமையாக திரும்ப பெறப்படும் என கடந்த வாரம் அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்...
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படையினர் வெளியேறியிருக்கும் நிலையில் தலிபான்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள்...
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது...
உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே போலியோ நோய் பாதிப்பு இன்னமும் இருந்து வருகிறது.இதனால் ஆப்கானிஸ்தான் அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியை...