ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த கடைசி மாகாணமான பஞ்ஷிரை முழுமையான கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். பதில் கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சரும், தலிபானின் செய்தி தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இன்று...
பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.
இந்நிலையில், "கொண்டாட்டத்துக்காக வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். தோட்டாக்கள் அப்பாவி பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின்...
ஆப்கானிஸ்தானின் உயர்் தலைவராக தலிபான் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவை நியமித்து, ஈரானை ஒத்த ஆட்சிமுறையை தலிபான்கள் வடிவமைக்கின்றனர் என்று சிஎன்என்-நியூஸ் 18 செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானில் ஜனாதிபதி அமைச்சரவையை செயற்பட்டாலும், கொள்கை...
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு...
தங்களுக்கு சவாலாக திகழும் அகமது ஷா மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சாலே ஆகியோரை தலைவணங்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தலிபான்கள்.
இதற்காக இஸ்லாமிக் எமிரேட்டின் முஜாகிதீன்...