மட்டக்களப்பு மாநகரசபைக்கு இரண்டு ஆணையாளர்கள் செயற்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்கனவே 2020, டிசம்பர்,07, ம் திகதி தொடக்கம் தயாபரன் கடமை புரியும் நிலையில் நேற்று தொடக்கம் மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய...
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ம.தயாபரனுக்கு எதிராக மாநகர மேயரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரனுக்கும்...
மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி...
மட்டக்களப்பு மாநகர சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றினால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி, மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடவுள்ளதாக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி நடை பெற்ற அமர்வின் ஊடாக மின்சார...
மட்டக்களப்பு மாநகரசபையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி நகராமல், அதை சுற்றி கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளது. மாநகரசபைக்குள் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியின் விளைவாக இந்த விசமத்தனமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கும்,...