காலிமுகத்திடல் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டாமென தொலைபேசியில் உத்தரவிட்ட உயர்மட்டம்: தேசபந்து தென்னக்கோன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
காலிமுகத்திடலில் அமைதிவழியில் போராடியவர்கள் மீது பொதுஜன பெரமுன குண்டர்கள் நடத்திய தாக்குதல், நடைபெறாமல் தடுக்க தாம் தயாரித்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் கடும் அழுத்தங்களை...