யாழ்ப்பாணம் விமான நிலையம்: அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!
கோவிட் -19 தொற்று பரவல் நிலையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை – யாழ்ப்பாணத்திற்கு இடையிலான விமான சேவை அடுத்த சில மாதங்களில் மீண்டும் தொடங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.