காதல் ஜோடியின் முதல் சந்திப்பே விவகாரமாகியது: இருவருக்கும் விளக்கமறியல்!
குருநாகல், அத்துகல பிரதேசத்தில் காட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடி எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துகல...