“கோட்டகோகம” மீதான தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிட்ட கடிதத்தை செல்லாததாக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த...
இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். அரசியலமைப்பு சபை புதன்கிழமை (ஜூலை 23) கூடும்போது இது ஆராயப்படும்.
தற்போதைய தலைமை நீதிபதி...
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர்...
குருக்கள்மடத்தில் சிலர் கொல்லப்பட்டு பதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படும் இடத்தை அகழ்வது தொடர்பான வழக்கில், களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
1990.07.12 அன்று புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும்...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை...