மட்டக்களப்பு, நாவலடியில் அன்னை பூபதியின் கல்லறை அமைந்துள்ள பகுதியில் பொலிசாரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் தடுக்கப்பட்டுள்ளன. அன்னை பூபதியின் மகளுக்கும் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன்...
மறைந்த தென்னிந்திய நடிகர் டாக்டர் பத்மஸ்ரீ விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக காரைதீவு பிரதேச சபை வளாகத்தில் இன்று (19) காலை மரக்கன்று நாட்டப்பட்டது.
இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின்...
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னார் புனித செபஸ்தியார் பேராலயக் கல்லறையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின்...
தனக்கு கொரோனா தொற்று என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வக்கீல் சாப்' படத்தை...
நடிகை அஞ்சலி தனது காதல் தோல்வியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அஞ்சலி நடித்த சைலன்ஸ் படம் ஓ.டி.டி.யில் வெளியானது. தற்போது தமிழில் பூச்சாண்டி படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து...