யாழ் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலையீடு முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
அரச உயர்மட்ட உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையினால் அங்கஜன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது.
அங்கஜன்...
அரச அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் மக்ளின் நலன் கருதியதாகவும் மேற்கொள்ள நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்...
சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது சுயநலன்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடத்த முற்படக்கூடாது என்று கடற்றொழில்...
யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனர்.
யாழ். மாவட்ட...