spot_imgspot_img

இலங்கை

எச்சரிக்கை: தேய்ந்திருந்தால் 3,500 ரூபா அபராதம்; இன்று முதல் வாகன டயர்கள் பரிசோதனை!

இன்று முதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து, ஆய்வு செய்ய மூன்று நாள் நடவடிக்கையை தொடங்க பொலிசார் முடிவு செய்துள்ளனர். அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக வாகனங்களின் டயர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீதி...

எமது நல்லிணக்க அணுகுமுறையினாலேயே அனுராதபுரத்திலிருந்து காணி ஆவணங்கள் திரும்பி வந்தன!

தற்போதுள்ள அரசாங்கமானது, தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெறாத அரசாங்கமென்பதால் சில அரசியல்வாதிகளும் அதிகாரம் படைத்த அதிகாரிகள் சிலரும் அரசின் சிந்தனைகளுக்கு மாறாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

அமரபுர மகாநாயக்கர் தம்மாவாச தேரர் காலமானார்!

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் இன்று (22) காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார். 1933ஆம் ஆண்டு பிறந்த தம்மாவாச...

முதலிரவிற்கு சென்ற மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் எஸ்கேப்: யாழில் சம்பவம்!

யாழில் முதலிரவிற்கு சென்ற மனைவி கடிதமெழுதி வைத்து விட்டு மாயமாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தினங்களின் முன்னர் வலிகாமம் பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றது. அதை தொடர்ந்து அந்த ஜோடி, அன்று இரவு யாழ்...

இன்றைய வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img