உள்ளூராட்சி தேர்தல்: சட்டமா அதிபரின் ஆலோசனையை கோர தயாராகிறது அரசு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோளிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், சட்டமா...