வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலிசாரின் நடவடிக்கையால் பெரும் பதற்றம்!
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் இரவு வழிபாட்டில் ஈடுபடக்கூடாது, பக்தர்கள் அனைவரும் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டுமென நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்து, அங்கு...