நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்....
அமெரிக்க இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோவ்டென் ஹொங்கொங்கில் தங்கியிருந்த போது, இரகசியமாக அடைக்கலம் கொடுத்திருந்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது. சுப்புன் திலின கெலபத, நதீகா தில்ருக்ஷி நோனிஸ் தம்பதியினர், மற்றும்...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (29) மாலை இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ பேச்சாளர் யாரும் இல்லாத நிலையில், உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற கோதாவில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் கூட்டமைப்பிற்குள்ளும்,...
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஜி.எஸ்.பி...
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மிக நீண்ட காலத்துக்கு மனிதர்களுடன் பயணிக்கும். கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வருமா என்பது மனிதர்கள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, சமூகத்தில் உருவாகும் நோய் எதிர்ப்பு...
யாழ்ப்பாணத்திற்கான விமர்சனத்திற்குரிய இரண்டு குடிநீர்த் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பல தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் இதிலொன்று. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி,...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்ட இணையவழி கலந்துரையாடல் நேற்று முன்தினம் (26) நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன்,...
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக மக்களின் ஆயுட்கால எதிர்பார்ப்பு பெருமளவு குறைந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது. 2019ஆம்...
வடக்கு கிழக்கில் 70 வீதமான மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த பலனுமின்றி நல்லாட்சி அரசின் வரவு செலவு திட்டங்களை ஆதரித்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவினதும், மைத்திரிபால சிறிசேனவினதும் கால்களை நக்கவா அதனை...
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சிகையலங்கார நிபுணர்களிற்கு தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். தாடியை முழுமையாக மழிக்கவோ அல்லது கத்தரித்து அலங்காரம் செய்யவோ தடை விதித்க்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறும் எவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான் மத...