வாங்கிய கடனுக்கு இலங்கை நன்றியுடனிருந்த வரலாறு இல்லை; இம்முறையும் அது நடக்கலாம்; 13ஐ முழுமையாக அமுல்படுத்தி தமிழர்களை வலுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்!
“பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது இந்திய அரசின் கடனுதவி வசதியைப் பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று என்று பாமக நிறுவனர் ராமதாஸ்...