29.5 C
Jaffna
March 28, 2024

Category : கிழக்கு

கிழக்கு

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகோதரர் இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கினார்!

Pagetamil
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை நேற்று...
கிழக்கு

சாய்ந்தமருதில் எரிபொருள் வளங்களில் சீர்கேடு: பிரதேச செயலாளரிடம் தீர்வை கோரி சென்ற மக்கள்

Pagetamil
சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகவும் இவ்விடயங்களில் பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாகவும் தெரிவித்து சாய்ந்தமருது இளைஞர்கள் தலைமையிலான எரிபொருளுக்கு காத்திருந்தோர்கள் இன்று (21) காலை சாய்ந்தமருது பிரதேச செயலாளர்...
கிழக்கு

திருகோணமலையில் குடும்ப தகராற்றில் ஒருவர் அடித்துக் கொலை!

Pagetamil
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத் தகராாறு காாரணமாக ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28) என புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்....
கிழக்கு

எரிபொருள் தட்டுப்பாடு : விரல் அடையாள பதிவு இயந்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய கோரிக்கை

Pagetamil
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து இடையூறுகளுக்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள விரல் அடையாளத்தினை பதிவு செய்யும் இயந்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு கோரி...
கிழக்கு

நாட்டு நிலையைப் புரிந்து கொள்ளாத கல்வி அமைச்சராலும், அதிகாரிகளாலும் தொடர்பில் குழப்பமான தீர்மானம்: இம்ரான் விசனம்

Pagetamil
…தற்போதைய நாட்டு நிலையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தும், கல்வி அமைச்சு அதிகாரிகளும் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதனால் தான் இவ்வாரம் பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என...
கிழக்கு

மீன்பிடி துறைமுகத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் மோசடி: திருமலை மீனவர்கள் விசனம்

Pagetamil
பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களை உடனடியாக நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி போன்று பல மடங்கு கிளர்ச்சிகள்...
கிழக்கு

காலியான எரிபொருள் நிரப்பு நிலையங்கள்: வெயிலிலும் காத்திருக்கும் மக்கள்!

Pagetamil
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வரை நிரையாக தத்தமது வாகனங்கள் உடன்...
கிழக்கு

சாய்ந்தமருதில் கட்டுக்கடங்காத வரிசை!

Pagetamil
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் அந்த இடத்தில்...
கிழக்கு

நாளை பாடசாலைகள் நடைபெறுமா?: திருமலை வலயக்கல்வி பணிமனை அறிவிப்பு!

Pagetamil
திருகோணமலை வலயகல்வி பணிமணைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் வழமைபோல் நடைபெறும் என திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். நாளைய தினம் கிழக்கில் பாடசாலைகள் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்ததை அடுத்து...
கிழக்கு

வாழைச்சேனையில் நீண்டநேரம் காத்திருந்தும் எரிபொருளின்றி ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்!

Pagetamil
மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதேவேளை கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டிற்கு செல்லும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது....