ஜனாசா விடயத்தில் பல தவறான பிரச்சாரங்கள் முஸ்லிம் தரப்பிலேயே மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தின் பிரச்சனையை நாமும், எமது பிரச்சனையை அரசாங்கமும் விளங்கிக் கொண்டன. இதனால் ஜனாசா அடக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுவரை 181 ஜனாசா...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தை...
போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் பெயரை பொலிசார் கேட்ட போது, “பிள்ளைகளை கொண்டு வாருங்கள் பெயரை கூறுகிறோம். இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்பதே எமது பெயர்“ என பதிலளித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக...
முதன்முறையாக நேற்று (16) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சையை பெண் நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சி.எம். முஸ்தாக் வெற்றிகரமாக செய்துள்ளார்.
இரண்டாம் கட்ட கால...
ஆசிரியரும், கவிஞருமான மருதமுனையை சேர்ந்த அப்துல் லத்திப் முகம்மட் றியலாஸ் எழுதிய "யசோதரையின் வீடு" கவிதைத் தொகுப்பு எதிர்வரும் சனிக்கிழமை (20) காலை மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மருதமுனையில் வெளிவர...