ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் பெண் மரணம்
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக...