மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல வெடிமருந்துகள் குறித்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தனர்.
நேற்று மாலை...
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணொருவரே விபரீத முடிவெடுத்தார். நேற்று காலை அவது வீட்டில் உயிர் ஊசலாடிக்...
இலங்கையில் நேற்று (16) மேலும் 286 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, தொற்றாளர்களின் எண்ணிக்கை 88,524 ஆக உயர்ந்துள்ளது.
பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 250 பேர் அடையாளம் காணப்பட்டனர், சிறைகளில்...
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு, குரங்கு கடித்த தேங்காயுடன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் சென்ற சம்பவம் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021ஆம் ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்தி குழுக் கூட்டம், முல்லைத்தீவு மாவட்ட...
காதலியின் ரிக்ரொக பதிவுகள் பிடிக்காமல் கண்டித்ததால், அவர் ரிக்ரொக்கிலேயே ஒரு காதலனை பிடித்து விட்டதாக கூறி, யுவதியுடன் இளைஞன் ஒருவர் மல்லுக்கட்டிய சுவாரஸ்ய சம்வம் இடம்பெற்றது.
யாழ் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நேற்று (16)...