யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அன்னை பூபதியின் நினைவு தினம் நினைவு கூரப்பட்டது.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அன்னை பூபதியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளில் வட கிழக்கில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள...
வவுனியா செட்டிகுளம் கப்பாச்சிபகுதியில் காட்டு யானைதாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
நேற்றயதினம் மாலை காப்பாச்சிபகுதியில் உள்ள வயல்காணிக்கு குறித்த நபர் காவலுக்கு சென்றுள்ளார். இன்றையதினம் வீடு திரும்பாத நிலையில் வயற்பகுதிக்கு சென்ற சிலர் அவர்...
திருமதி உலக அழகி கரோலின் ஜூரி, மொடல் சுலா பத்மேந்திரா ஆகியோர் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இருவரும் தலா 100,000 ரூபா பிணையில் விடுக்கப்பட்டனர்.
திருமதி இலங்கை போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட...
யாழ் மாவட்டத்தில் இன்று மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 59 வயதான ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை உயிரிழந்தார்.
கல்வியங்காட்டை சேர்ந்த 77 வயதான முதியவர் ஒருவரின்...