மேஷ ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டு உங்களுக்கு என்ன பலன்களைத் தர இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்! ஏப்ரல் 14ஆம் திகதி பிலவ ஆண்டு தொடக்கும் நாளான புதன்கிழமை அன்று உங்கள் ராசியிலேயே சூரியன்,...
மன்னார் மறை மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் தாழ்வுபாடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று வெள்ளிக்கிழமை(19) காலை சிறப்பாக இடம் பெற்றது. கடந்த 9 நாட்கள் நடை...
வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி, புதன்கிழமை, சித்திரை 1ஆம் திகதி பிலவ ஆண்டு பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக...
சில ராசியினர் தங்கள் காரியத்தில் கண்ணாக இருப்பதோடு, சுயநல எண்ணங்களை மனதில் கொண்டு செயல்படுபவர்கள். சமூகத்தில் உண்மையான, நேர்மையானவர்கள் இருந்தாலும், அதே இடத்தில் பொய்யுரைத்து, நம்பவத்து அவர்களின் பேச்சை கேட்க வைத்து சில ஏமாற்றம்...
மாசி அமாவாசை தினத்தில், முன்னோர் வழிபாடு செய்வோம். தர்ப்பணம் முதலான கடமைகளைச் செய்து நம்முடைய முன்னோர்களை வேண்டுவோம். நம் குலதெய்வத்தை மனதார நினைத்துக்கொண்டு வேண்டுவோம். மாசி மாத அமாவாசை நன்னாளில், நான்கு பேருக்கேனும் உணவுப்...
கணவர் சத்தியவானின் ஆயுள் முடிந்து, எமனுடன் போராடிய சாவித்திரியின் சரிதம் பலருக்கு தெரிந்திருக்கும். யமனுடன் போராடி, கணவரின் உயிரை மீட்டெடுத்தாள். மேலும் சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத்தது. யம தர்மனுக்கு...
மகா சிவராத்திரி தினத்தில் சிவாலயத்திற்கு ஒரு வில்வ இலையாவது எடுத்துச் சென்று இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு வர வேண்டும் என முன்னோர்கள் சொல்லியுள்ளனர். எனினும், ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளிலும் சிவனிற்கு பூஜை வழிபாடுகளில்...
ஜோதிடத்தின்படி சில ராசிகள் எப்போதும் தங்கள் மனதிற்குள்ளேயே அனைத்து திட்டங்களையும் தீட்டி சிரித்துக் கொண்டே மற்றவர்களை வெற்றி பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தான் போட்டியில் தோற்கப்போகிறோம் என்று தெரிவதற்குள் இவர்கள் சாதூர்யமாகா வெற்றி...
மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாரை விரதம் மேற்கொண்டு தரிசிப்பதும் வேண்டுவதும் மகா புண்ணியமும் உன்னதமான பலன்களும் தரக்கூடியது. 11ஆம் திகதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி விரதத்தை முறையே கடைப்பிடித்து ஈசனைத் தொழுது புண்ணிய பலன்களை...
மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் அடுத்தடுத்த நாள் வருகிறது. 10ஆம் திகதி பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வோம். மறுநாள் 11ஆம் திகதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இந்த இரண்டு நாட்களும்...