30.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

நேற்று 151,960 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது!

நாட்டில் நேற்று 151,960 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 5,834 பேருக்கு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

3,969 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 59,428 பேருக்கு இரண்டாவது சினோபார்ம் டோஸ் வழங்கப்பட்டது.

75,763 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸூம், 786 பேருக்கு இரண்டாவது டோஸூம் வழங்கப்பட்டது.

மேலும், 6,180 பேர் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றனர்.

12,932,536 பேருக்கு இலங்கையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் மொத்தம் 27,801,336 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: கிளிநொச்சி மக்களுக்கு அறிவிப்பு!

Pagetamil

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Pagetamil

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

Leave a Comment