30.2 C
Jaffna
April 28, 2024
குற்றம்

யாழில் கசிப்பு காய்ச்சிய 4 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு காய்ச்சிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதியசெம்மணி வீதி வயல்வெளிக்குள் நடுவே காட்டுபகுதியில் இன்று (11) அதிகாலை 12.30மணியளவில் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

யாழ்மாவட்ட புலனாய்வு பிரிவு பெறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, யாழ்மாவட்ட விஷேட குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையில் யாழ்மாவட்ட புலனாய்வு பிரிவும், யாழ்மாவட்ட விஷேட குற்றத் தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 20 லீற்றர் கசிப்பு, 180லீற்றர் கோடா, கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன.

கசிப்பு காய்ச்சிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மகளையும் நண்பியையும் வல்லுறவுக்குள்ளாக்கியவர் கைது!

Pagetamil

அடங்க மறுக்கும் யாழ்ப்பாண போதைப்பையன்: 3வது முறையாக பெருந்தொகை மாத்திரைகளுடன் கைது!

Pagetamil

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

Pagetamil

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment