யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

Date:

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

23 வயதான இளம் தாயொருவர் கைக்குழந்தையை வீட்டில் வீட்டுவிட்டு மாயமாகியுள்ளார். மனைவியை காணவில்லையென, இளவாலை பொலிஸ் நிலையத்தில் கணவர் முறைப்பாடளித்தார்.

அவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நெடுந்தீவு கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு!

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில்...

2029 இல் அனுர மீண்டும் ஜனாதிபதியாகுவதை யாராலும் தடுக்க முடியாது!

2029-ல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்