Site icon Pagetamil

புதிய பொலிஸ் பேச்சாளர்

இலங்கை காவல்துறையின் புதிய ஊடகப் பேச்சாளராக உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version