Pagetamil
இலங்கை

யாழில் கோயில் யானை மிதித்து 2 பெண்கள் காயம்!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் யானை தாக்கி இரு பெண்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது-

யாழ் தாவடி பத்திரகாளி கோவில் நிகழ்வுகளுக்காக இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளது .

அவ்வாறு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகளுக்கும் அருகாமையில் வெடி கொழுத்தபட்டு தீச் சுவாலைகள் எழுப்பப்பட்டுள்ளது .

இந்நிலையில் குறித்த பகுதியில் தரித்து நின்ற யானைகள் சிறுமி உட்பட இரு பெண்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் ஒருவர் கால் முறிந்தும் மற்றுமொருவர் காயமடைந்தும் யாழ் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

புளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Pagetamil

வெள்ளவத்தையில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி மீட்பு!

Pagetamil

வங்கிக் கணக்கு திறக்கவும் TIN அவசியம்!

Pagetamil

கள்ளமண் ஏற்றிய டிப்பரை சுட்டுப்பிடித்த பொலிசார்

Pagetamil

Leave a Comment