Pagetamil
இலங்கை

தென்னக்கோனுக்கு அழைப்பாணை

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நடத்தையை விசாரிக்கும் நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன் மே 19 ஆம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பலமுறை கூடிய இந்தக் குழு, அதன் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக நேரில் ஆஜராகுமாறு தென்னகோனுக்கு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

புளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Pagetamil

வெள்ளவத்தையில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி மீட்பு!

Pagetamil

வங்கிக் கணக்கு திறக்கவும் TIN அவசியம்!

Pagetamil

கள்ளமண் ஏற்றிய டிப்பரை சுட்டுப்பிடித்த பொலிசார்

Pagetamil

Leave a Comment