Pagetamil
இலங்கை

அடங்காத அட்டகாசம்: நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் அர்ச்சுனா!

சுங்கக் கட்டளைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த விவாதத்தின் போது, ​​நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (மே 8) மதியம் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தலைமை உறுப்பினரின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அர்ச்சுனா கணக்கெடுக்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை குழப்பியதையடுத்து, அவர் வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் சீர்குலைத்ததற்காகவும், அவருக்கு ஒதுக்கப்பட்ட உரை நேரத்தை இடையூறு செய்ததற்காகவும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, அர்ச்சுனாவை கடுமையாகக் கண்டித்தார்.

இதையும் படியுங்கள்

புளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Pagetamil

வெள்ளவத்தையில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி மீட்பு!

Pagetamil

வங்கிக் கணக்கு திறக்கவும் TIN அவசியம்!

Pagetamil

கள்ளமண் ஏற்றிய டிப்பரை சுட்டுப்பிடித்த பொலிசார்

Pagetamil

Leave a Comment