29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகளை வெளியிட திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்தாலும், பல நடைமுறை சிக்கல்கள் தாமதத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மொத்தம் 331,185 பரீட்சார்த்திகள் தேர்வு எழுதியுள்ளனர்.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment