2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகளை வெளியிட திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்தாலும், பல நடைமுறை சிக்கல்கள் தாமதத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மொத்தம் 331,185 பரீட்சார்த்திகள் தேர்வு எழுதியுள்ளனர்.