29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
இலங்கை

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரிய கையெழுத்துக்கள் ஜனாதிபதி, பிரதமருக்கு கையளிப்பு!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வடக்கு கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

போராளிகள் நலன்புரி சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட சுமார் 18,000 கையெழுத்துக்கள் நேற்று (18) ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் நிர்வாக செயலாளரிடமும், பிரதமர் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளரிடமும் கையளிக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரும், அருட்தந்தை சக்திவேலும் இந்த கையெழுத்து பிரதிகளை கையளித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

லெஜண்ட் கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதியில் இந்திய மேலாளருக்கு 4 வருட சிறை!

Pagetamil

‘ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சில்லை… வீச்சுத்தான்’: அர்ச்சுனா இல்லாத நேரத்தில் சந்திரசேகரன் வீறாப்பு!

Pagetamil

பக்குவப்படாத அர்ச்சுனா எம்.பியானதன் விளைவு: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்!

Pagetamil

Leave a Comment