சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது நேற்றைய தினம் (12) மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது
சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் அவர்களின் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமாகிய திரு சி.அ ஜோதிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்ததிருந்தனர்.

குறித்த நிகழ்வில் நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் இருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1