சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் திறப்பு விழா

Date:

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது நேற்றைய தினம் (12) மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது

சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் அவர்களின் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமாகிய திரு சி.அ ஜோதிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்ததிருந்தனர்.

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவர், வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் யாழ் மாவட்ட மீனவ ஒத்திழைப்பு இயக்க தலைவருமான முரளிதரன், கவிஞர் யாழ்மருதன், பிரதேச வர்த்தகர்கள், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் போன்றவர்களும் இந்நிகழ்வில் சிறப்பித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் இருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

Uudet verovapaat nettikasinot Suomessa.1616

Uudet verovapaat nettikasinot Suomessa ...

Kometa онлайн казино в России регистрация и вход.5111

Kometa онлайн казино в России - регистрация и вход ...

казино онлайн 2025 где получить самые крупные выигрыши.4062

Эксклюзивный рейтинг казино онлайн 2025 - где получить самые...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்