29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
இலங்கை

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தின் திறப்பு விழா

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தினுடைய அலுவலக திறப்பு விழாவானாது நேற்றைய தினம் (12) மருதங்கேணி, தாளையடி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது

சிரேஸ்ட ஊடகவியலாளர் சி.த காண்டீபன் அவர்களின் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமாகிய திரு சி.அ ஜோதிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்ததிருந்தனர்.

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவர், வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் யாழ் மாவட்ட மீனவ ஒத்திழைப்பு இயக்க தலைவருமான முரளிதரன், கவிஞர் யாழ்மருதன், பிரதேச வர்த்தகர்கள், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் போன்றவர்களும் இந்நிகழ்வில் சிறப்பித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் இருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

லெஜண்ட் கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதியில் இந்திய மேலாளருக்கு 4 வருட சிறை!

Pagetamil

‘ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சில்லை… வீச்சுத்தான்’: அர்ச்சுனா இல்லாத நேரத்தில் சந்திரசேகரன் வீறாப்பு!

Pagetamil

பக்குவப்படாத அர்ச்சுனா எம்.பியானதன் விளைவு: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்!

Pagetamil

Leave a Comment