28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

பதுளை, வியலுவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள், தங்களது விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு சென்ற கரட் கையிருப்புகள் விற்கப்படாமல் இருப்பது விவசாயிகளை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

பொருளாதாரத் தடை, போக்குவரத்து செலவுகள் மற்றும் சந்தையின் மாற்றத்தினால், அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தையில் கரட்டின் விலை ஒரு கிலோ 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment