27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

அலஸ்தோட்டத்தில் பாரிய விபத்து

நேற்று (21) இரவு திருகோணமலை அலஸ்தோட்ட பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.

மூன்று கார்கள் ஒன்றை ஒன்று மோதியதிலயே இப் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கார் நகர்ப்பகுதியிலிருந்து வந்த நிலையிலையே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்திற்கான காரணங்களை தொடர்ந்த போது, குறித்த காரை ஓட்டிய நபர் குடிபோதையில் ஓட்டியதனாலயே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறுயுள்ளனர்.

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த உப்புவெளி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து செய்துள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்

east tamil

Leave a Comment