27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

அக்கரைப்பற்று புகைப்படக் கலை விழா- 2025

வரும் ஜனவரி 24ம் திகதி அக்கரைப்பற்று நகரில் 2025ம் ஆண்டுக்கான புகைப்படக்கலை விழா இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொள்ள முடியும் என குறித்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கலைஞர்கள் தங்கள் தனித்துவமான பார்வைகளின் மூலம் புகைப்படக் கலையின் பல்வேறு கோணங்களை வெளிப்படுத்தி, அழகிய சிந்தனைகள், கலைரீதியான பார்வைகள் மற்றும் ஆழ்ந்த கதைகளை பகிர உள்ளனர் எனவும் இந்நிகழ்வு, கலைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பு தளமாக அமையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment