அக்கரைப்பற்று புகைப்படக் கலை விழா- 2025

Date:

வரும் ஜனவரி 24ம் திகதி அக்கரைப்பற்று நகரில் 2025ம் ஆண்டுக்கான புகைப்படக்கலை விழா இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொள்ள முடியும் என குறித்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கலைஞர்கள் தங்கள் தனித்துவமான பார்வைகளின் மூலம் புகைப்படக் கலையின் பல்வேறு கோணங்களை வெளிப்படுத்தி, அழகிய சிந்தனைகள், கலைரீதியான பார்வைகள் மற்றும் ஆழ்ந்த கதைகளை பகிர உள்ளனர் எனவும் இந்நிகழ்வு, கலைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பு தளமாக அமையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பரந்தன்- முல்லை வீதி இந்திய பாலத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக...

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்